
உலகம் முழுவதும் பராம்பரியம் மாறாமல் இன்னும் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது தைத் திருநாள்.உழவுக்கு உறுதுணையாக இருக்கும் இயற்கைக்கும், நண்பனாக தம்முடன் சேர்ந்து பயணிக்கும் கால்நடைக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை 1 ஆம் தேதி முதல் தை 3 ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகைக் கொண்டாடப்படுகிறது.
புத்தாடைகள் அணிந்து தை முதல் சூரியனுக்கும், இரண்டாம் நாள் காளைகள் மற்றும் பசு மாடுகளுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். முன்பெல்லாம் தங்களது நிலத்தில் விளைவித்த காய் கறிகள் மற்றும் சிறு தானியங்களைக் கொண்டு செய்யப்படும் உணவுகள் தான் பொங்கல் பண்டிகைகளில் பிரதானமாக இருக்கும். இதே போன்று வருகின்ற பொங்கல் திருநாளில் நீங்களும் பராம்பரிய ரெசிபிகள் செய்ய வேண்டுமா? இதோ உங்களுக்கான சில ரெசிபி டிப்ஸ் இங்கே!

மேலும் படிங்க: தைப் பொங்கலும் அதன் சுவாரஸ்சிய வரலாறும்!

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com