
சிதம்பரம் நடராஜர் பெருமாள் கோயிலில், சீரக சம்பா சாதத்துடன் இந்த கத்திரிக்காய் கொத்சு பிரசாதமாக தயாரிக்கப்படுகிறது. வாட்டிய கத்திரிக்காயின் வாசத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் ஃபிரஷ்ஷாக அரைத்த மசாலாக்களின் கலவையுடன் சாப்பிட தேவாமிர்தமாக இருக்கும். இதை இட்லி, தோசை அல்லது உங்களுடன் பரிமாறலாம்.
இதை கேஸ் அடுப்பில் வைத்து வாட்ட விருப்பம் இல்லாதவர்கள் அதை நேரடியாக வதக்கியும் கொத்சு செய்யலாம். ஆனால் பாரம்பரிய முறைப்படி நெருப்பில் வாட்டிய கத்திரிக்காயை இந்த ரெசிபிக்கு பயன்படுத்த வேண்டும். கத்திரிக்காயின் மீது எண்ணெயை தடவி அதை நெருப்பில் வாட்டி எடுக்க வேண்டும். பிறகு அதன் வெளிப்புற தோலை எடுத்து விட்டு கத்திரிக்காயை மசித்து கொத்சு செய்ய பயன்படுத்தலாம். கத்திரிக்காயை வதக்கியோ அல்லது நெருப்பில் வாட்டியோ உங்கள் விருப்பத்திற்கேற்ப ரெசிபியை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள். இப்போது சிதம்பரம் கத்திரிக்காய் கொத்சு செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: வேகவைத்த முட்டையில் சுக்காவா, கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க!


இந்த பதிவும் உதவலாம்: உடலில் இரத்தம் வேகமாக ஊற இந்த 3 ரெசிபிக்களை ட்ரை பண்ணுங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com