பள்ளி குழந்தைகளுக்கு தற்போது காலாண்டு முறை விட்டாச்சு. இனி சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜைகள் அனைத்தும் முடிந்த பின்னதாகத் தான் பள்ளிகள் ஆரம்பமாகும். பொதுவாக குழந்தைகள் பள்ளிக்குச் சென்றால் தான் நேரத்திற்கு சாப்பிடுவார்கள். அதுவே விடுமுறை என்றால் நொறுக்குத் தீனிகள் தான் அதிகம் இடம் பெறும். இந்த சுழலில் தினமும் கடைகளில் ஸ்நாக்ஸ்கள் வாங்கிக் கொடுத்தால் நிச்சயம் சமாளிக்க முடியாது. இதைத் தவிர்க்க விரும்பும் பெற்றோர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், ஒருமுறையாவது ரவை வைத்து செய்யக்கூடிய இனிப்பான பால் பூரி செய்துக் கொடுங்க. எப்படி செய்ய வேண்டும்? என்பது குறித்த எளிய செய்முறை விளக்கம் இங்கே.
மேலும் படிக்க: ஆறு மாத குழந்தைகளுக்குக் கட்டாயம் இந்த உணவுகளைக் கொடுத்திடுங்க; முழு விபரம் இங்கே
மேலும் படிக்க: குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டை வைத்து அல்வா செய்யலாமா? ரெசிபி டிப்ஸ் இங்கே!
மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பஜ்ஜி; சுலபமான முறையில் செய்யும் முறை இதோ!
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com