
பெரும்பாலும் கிராமப்புறங்களில் வீதி எங்கும் முருங்கை மரங்களை காணலாம். இதன் ஒவ்வொரு பாகமும் ஏராளமான மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக முருங்கை இலை சர்க்கரை நோயாளிகள் முதல் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வரை, பலருக்கும் அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியது. இதில் கால்சியம் பீட்டா கரோட்டின், இரும்புச்சத்து, புரதம், வைட்டமின் C போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. பல நோய்களுக்கு தீர்வு தரும் இந்த முருங்கை இலையை வாரத்திற்கு ஒரு முறையாவது உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.
முருங்கைக் கீரையை கொண்டு சூப், பொரியல், கூட்டு, சாம்பார் அல்லது ஆம்லெட் செய்து சாப்பிடலாம். முருங்கைக் கீரையை பொரியலாக செய்து கொடுத்தால் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது ஒரு சில பெரியவர்களும் சாப்பிட மறுக்கலாம். ஆனால் இது போல சாம்பார் செய்து கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இது முருங்கைக் கீரையை உங்கள் உணவில் சேர்ப்பதற்கான ஒரு எளிய வழியாகும். இப்போது முருங்கைக் கீரை சாம்பார் செய்வதற்கு தேவையான பொருட்கள் மற்றும் அதன் செய்முறையை பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: அடிக்கடி சளி பிடிக்குதா? வாரம் ஒரு முறை இப்படி கற்பூரவள்ளி சட்னி செய்து சாப்பிடுங்க!


இந்த ஆரோக்கியமான சாம்பார் ரெசிபியை நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். ஆரோக்கியமான உணவுகளை உண்டு நோய்களை விரட்டிடுவோம்.
இந்த பதிவும் உதவலாம்: பாவக்காய் பிடிக்காதவங்க கூட இந்த குழம்பை கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com