
மகாசிவராத்திரி நாளில் 4 கால பூஜை நேரத்திலும் சிவபெருமானுக்கு நெய் வேத்தியம் படைக்க வேண்டும். மகாசிவராத்திரி சிறப்பு பதிவாக சிவபெருமானுக்கு படைக்க மூன்றும முக்கிய பிரசாதங்களின் செய்முறையை இந்த பதிவில் பார்க்கலாம். சிவபெருமானுக்கு சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உணவு தயாரித்து நெய் வேத்தியம் செய்வது சிறப்பு. இதை மறக்காமல் செய்துவிடுங்கள். சிவராத்திரி சிறப்பு பிரசாதங்களாகப் பருப்பு தூத்தம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு இலை அடை, நவதானிய அவியல் செய்முறையை பார்க்கலாம்.
மேலும் படிங்க தைப்பூச நாளில் முருகனுக்கு பிடித்த பஞ்சாமிர்தம் படையுங்கள்; வீட்டிலேயே செய்யலாம்
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com