தீபாவளி என்றாலே விதவிதமான பலகாரங்கள் தான் முதலில் அனைவருக்கும் நினைவில் வரக்கூடும். காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, புத்தாடைகள் உடுத்திய பின்னதாக இனிப்பு மற்றும் எண்ணெய் பலகாரங்கள் சாப்பிட வேண்டும் என்பது ஐதீகம். இதற்காக அனைவரது வீடுகளிலும் முறுக்கு, அதிசரம், காரசேவு போன்ற நொறுக்குத் தீனிகள் அதிகம் செய்வார்கள். இதையே கொஞ்சம் ஆரோக்கியமானதாக செய்து சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் பாரம்பரிய அரிசியைக் கொண்டு செய்துப் பாருங்கள். இதோ அதற்கான எளிய செய்முறை விளக்கம் இங்கே.
மேலும் படிக்க: தீபாவளி பலகாரம்: வாயில் பட்டவுடன் கரையும் மைசூர்பாகு செய்யலாம் வாங்க!
மேலும் படிக்க: ஆரோக்கியம் நிறைந்த வாழைத்தண்டு பஜ்ஜி; சுலபமான முறையில் செய்யும் முறை இதோ!
இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, இ,புரதம், உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்ட தூயமல்லி அரிசியில் கார சேவு செய்யலாம். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலை அளிப்பதோடு,எப்போதும் உடலைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதற்கு உதவியாக உள்ளது. கார சேவு செய்யத் தேவையான பொருட்கள் என்ன? எப்படி செய்யலாம்? குறித்த செய்முறை விளக்கம்.
மேலும் படிக்க: தீபாவளி பலகாரங்கள் செய்ய ரெடியா? சுவையான பாலக் முறுக்கு செய்துப் பாருங்கள்!
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com