பந்திக்கு முந்து படைக்கு பிந்து என்று சுபநிகழ்வுகளில் சொல்வதற்கான காரணம் சாப்பாடு, சாம்பார், குழம்பு, ரசம், மோர், இனிப்புகள், கூட்டு, அப்பளம், பாயாசம் என எதையுமே தவறவிடக் கூடாது என்பதற்காக தான். தாமதமாக சென்றால் பந்தியில் ஏதாவது ஒன்று கிடைக்காமல் போய்விடும். வாழை இலையில் கேசரி, குலாப் ஜாமுன் என இனிப்புடன் ஆரம்பித்து இனிப்பான பாயாசத்துடனேயே நிறைவு செய்வார்கள். பாயாசங்களில் பல விதமான பாயாசங்கள் உள்ளன. இதில் சுவை மொட்டுகளை நடனமாட வைக்க கூடியது இளநீர் பாயாசம். சைவம் அல்லது அசைவ விருந்தில் இளநீர் பாயாசம் பரிமாறுவது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். இதை உங்கள் அன்புக்குரியவர்களிடம் செய்து கொடுத்து விரும்பிதை கேட்டுப் பெறவும். இந்த ரெசிபி 1996ல் தமிழகத்தில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டது.
மேலும் படிங்க நாக்குக்கு ருசியாக செட்டிநாடு பெப்பர் சிக்கன் மசாலா
இதுபோன்ற சுவையான கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com