பொட்டு வைக்கும் பழக்கம் என்பது இந்திய கலாச்சாரத்தில் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. குழந்தைப் பிறந்தது முதல் வயதாகும் வரை முகத்தில் பொட்டு இல்லையென்றால் பெண்கள் அழகாகத் தெரியமாட்டார்கள். அந்தளவிற்கு பொட்டுகளையும் பெண்களையும் பிரிக்க முடியாது. இன்றைக்கு நிலை முற்றிலும் மாறி விட்டது. மாடர்ன் கலாச்சாரம் என்கிற பெயரில் பெண்கள் சிறிய அளவிலான பொட்டுகள் கூட வைப்பதில்லை. ஒருவேளை வைத்தாலும் இரு புருவங்களுக்கு இடையில் வைப்பதில் இல்லை. நெற்றியில் இஷ்டத்திற்கு வைக்கிறார்கள். ஏன் நம்முடைய மூதாதையர்கள் காலத்தில் இருந்து நெற்றியில் பொட்டு வைக்கப்படுகிறது? இதனால் என்னென்ன நன்மைகளை பெண்கள் அடைந்தார்கள்? நெற்றியில் எப்படி பொட்டு வைக்க வேண்டும்? என முதலில் இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க: கடுமையான பணிச்சூழலிலும் வீட்டில் குழந்தையுடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிட உதவும் குறிப்புகள்
மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு கடினமாக இருக்கிறதா? பெற்றோர் கடைபிடிக்க வேண்டிய 5 அடிப்படை அம்சங்கள்
மேலும் படிக்க: பெற்றோர் கவனத்திற்கு.. ஆட்டிசம் குழந்தைகளை பராமரிக்க உதவும் 4 டிப்ஸ்!
Image credit - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com