
மரியாதையான பேச்சு, உபசரிப்பு, விருந்தோம்பல் இதில் பொள்ளாச்சி மக்களை அடித்துக் கொள்ள முடியாது. கோவை மாவட்டத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது பொள்ளாச்சி நகரம். நூற்றாண்டு பழமையும் பெருமையும் கொண்ட பொள்ளாச்சியின் இயற்கை அழகை ரசிக்காதவர்களே இல்லை எனலாம். செழிப்பான விவசாயம், எந்தப் பக்கம் திரும்பினாலும் தென்னை மரங்கள் எனக் கண்களுக்கு இயற்கை விருந்து அளிக்கும் பொள்ளாச்சியில் அவர்களின் நகர்ப்புற உணவுகளும் அதிக கவனத்தைப் பெறுகின்றன.
குறிப்பாக அவர்கள் குழம்பு, கிரேவி, தொக்கு என எல்லாக்காரசாரமான உணவிலும் தேங்காய் சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். வயல் நண்டு, ஏரி மீன், இறால் போன்ற உணவுகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதே போல் பொள்ளாச்சி ஸ்பெஷலான பச்சைமிளகாய் புளிக்குழம்பு தென்னிந்தியாவில் படு ஃபேமஸ். அதன் பாரம்பரியமான செய்முறை அவர்கள் மட்டுமே அறிந்த ரகசியம். ஊரின் நீர் வாட்டமும் வறுத்து அரைக்கும் மசாலா கலவையும் பொள்ளாச்சி உணவுக்குக் கூடுதல் சுவையைத் தருகிறது.
அந்த வகையில் இன்றைய பதிவில் பொள்ளாச்சி ஸ்பெஷல் நண்டு குழம்பு செய்வது எப்படி? என்பதை பார்ப்போம்.

இந்த பதிவும் உதவலாம்: ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா சட்னி செய்வது எப்படி?

நீங்களும் இந்த செய்முறையைப் பின்பற்றி இந்த குளிர்காலத்தில் நண்டு குழம்பு செய்து சாப்பிடுங்கள். உடலுக்கு மிகவும் நல்லது. இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com