
கும்பகோணம் தஞ்சாவூர் பகுதிகளில் மிகவும் பிரபலமானது இந்த ரெசிபி. பக்குவமாக வேகவைத்த உருளைக்கிழங்கு பாசிப்பருப்பு மற்றும் தேங்காயின் கலவை தான் இந்த ரெசிபியோட ஹைலைட். இந்த தனித்துவமான ரெசிபி தற்போது உலக அளவில் பிரபலமாகி வருகிறது. சாம்பார் மற்றும் குருமாவின் காம்பினேஷனில், இது ஒரு தனித்துவமான சுவையில் இருக்கும்.
அதிக தண்ணியாகவும் இல்லாமல் அதிக கெட்டியாகவும் இல்லாமல் இடைப்பட்ட நிலையில் இருக்கும் இந்த குழம்பை சாப்பிட்டால், போதும் என்று சொல்லவே மனம் வராது. இதில் இன்னொரு சிறப்பு விஷயம் என்றால் வீட்டில் விருந்தாளிகளுக்கு அல்லது நிறைய பேருக்கு சமைக்க வேண்டிய சூழலில் இந்த ஈஸியான குழம்பு உங்களுக்கு கை கொடுக்கும். ஆனால் குண்டான் நிறைய குழம்பு வைத்தாலும் நொடியில் காலியாகி விடும். இந்தக் கடப்பா செய்வதற்கான முறை மற்றும் சில உதவி குறிப்புகளை பதிவில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: புரதம் நிறைந்த அடை தோசை, ஒரே மாவில் 2 டிபன் ரெடி!


இந்த பதிவும் உதவலாம்: சைவ நாட்களில், இது போல வெஜிடேரியன் மீன் வறுவல் செய்து அசத்துங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com