பொதுவாக அனைவருக்குமே மாலை நான்கு மணி ஆனவுடன் டீ அல்லது காஃபி குடிக்கும் போது முறுக்கு அல்லது தட்டை போன்ற காரசாரமான தின்பண்டங்களை ருசிக்க விருப்பம் இருக்கும். வீட்டில் முறுக்கு செய்து பார்த்திருப்போம். தட்டையை கடைகளில் பாக்கெட்டில் வாங்கு ருசித்திருப்பீர்கள். ஆனால் இதை எளிதாக வீட்டிலும் தயாரிக்க முடியும். இந்த கட்டுரையில் கர்நாடக ஸ்டைலில் தட்டை எப்படி செய்வது என பார்க்கலாம். கர்நாடகாவில் இதை நிப்பட் அல்லது நிப்பட்டு என்று அழைக்கின்றனர். தமிழகத்தின் தட்டையும் கர்நாடகாவின் நிப்பட்-ம் ஒன்று தான். சிலர் உளுந்து பயன்படுத்துகின்றனர், சிலர் உளுந்து பயன்படுத்துவதில்லை.
ஒரு கப் அரிசி மாவிற்கு ஐந்து ஸ்பூன் உளுந்து மாவு போடுவது அவசியம். உளுந்து தட்டையின் சுவையை அதிகரிக்கும். பயன்படுத்தும் கடலை பருப்பு பச்சையாக இருக்க கூடாது. தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்தால் மட்டுமே மென்மையாக வரும்.
மேலும் படிங்க குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த வாழைப்பழ பேன்கேக் செய்முறை
மாலை நேரத்தில் டீ குடிக்கும் போது இது அற்புதமான காம்போ ஆகும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com