
இன்றைக்கு வீட்டில் வேலை செய்யும் பெண்கள் முதல் கட்டுமானத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், துணி மற்றும் நகைக்கடைகளில் பணியாற்றும் நபர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என பெரும்பாலான தொழிலாளர்கள் நாள் முழுவதும் நின்று கொண்டே பணியாற்றும் நிலையில் உள்ளது. தொடர்ச்சியாக பல மணி நேரம் நின்று கொண்டே பணியாற்றும் போது தசை இழுப்பு, வலி மற்றும் கால் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இப்பிரச்சனைகளைத் தீர்வு காண வேண்டும் என்பதற்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது முதல் பிஸியோதெரிபி போன்ற பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். இவையெல்லாம் நிரந்தர தீர்வாக அமையாது. அதற்கு மாற்றாக வீட்டில் சமையலுக்கு அன்றாடம் பயன்படுத்தப்படும் உப்பு மற்றும் மஞ்சளைப் பயன்படுத்தி கால் வலிக்குத் தீர்வு காண முடியும்.
மேலும் படிக்க: உடல் எடை குறைப்பு முதல் இருதய ஆரோக்கியம் வரை; நெல்லிக்காய் சாறு குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்
மேலும் படிக்க: உணவில் பருப்பு வகைகளைத் தவிர்க்கும் நபர்களாக நீங்கள்? அப்படின்னா இந்த பாதிப்புகளெல்லாம் நிச்சயம்!
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com