
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று சபரிமலை. இங்கு ஐயப்பனைக் காண தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் வருகைப் புரிவார்கள். அதிலும் கார்த்திகை மாதம் தொடங்கினாலே சாமியே சரணம் ஐயப்பா என்ற கோஷங்கள் அனைத்து வீதிகளிலும் ஒலிக்க ஆரம்பிக்கும். ஐயப்பனை மனமுருகி வேண்டும் பக்தர்கள் கார்த்திகை முதல் நாள் அதிகாலையிலேயே வீடுகள் மற்றும் நீர் நிலைகளில் புனித நீராடி விட்டு கோவில்களுக்குச் சென்று மாலை அணிந்துக் கொள்வார்கள். இன்றைக்கும் பல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்களுடைய விரதத்தைத் தொடங்கிவிட்டனர். 41 நாட்கள் விரதம் இருந்து மண்டல பூஜை அல்லது மகர ஜோதி நாளில் இருமுட்டி கட்டி பம்பையிலிருந்து பாதயாத்திரை செல்வார்கள். கல்லும் முல்லும் காலுக்கு மெத்தை என ஐயப்ப பாடல்கள் பாடிக்கொண்டே மலையேற்றம் காண்பார்கள். இதற்கு முன்னதாக எப்படியெல்லாம் விரதம் இருக்க வேண்டும்? மாலை அணிந்த பிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆன்மீக தகவல்கள் இங்கே..
மேலும் படிக்க: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 41 நாட்கள் விரதம் இருப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
மேலும் படிக்க: "சுவாமியே சரணம்" ஐயப்ப பக்தர்களுக்கான விரத முறையும், கடைபிடிக்க வேண்டிய நெறிகளும்
இதுபோன்ற முறைகளைப் பின்பற்றி 41 அல்லது 48 நாட்கள் விரதம் இருந்து ஐயப்பனின் முழு அருள் கிடைக்கட்டும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com