கேரளாவின் பாரம்பரிய உணவுகளில் மலபார் அரிசி பத்திரியும் ஒன்று. இதை அரிசி மாவு ரொட்டி, அரிசி மாவு சப்பாத்தி, அரி பத்திரி, மலபார் பத்திரி ஆகிய பெயர்களில் அழைக்கின்றனர். இதை நாம் அரிசி மாவில் தயாரித்த சப்பாத்தி என புரிந்து கொள்ளலாம். சப்பாத்தி என்றாலே கனமாக இருக்கும். இந்த சப்பாத்தி அப்படியல்ல... அரிசி மாவில் தயாரிப்பதால் மிகவும் மென்மையானது. காலை மற்றும் இரவு வேளைகளில் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும். ரமலான் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் இதை தயாரிப்பது உண்டு. இதன் செய்முறை மிகவும் எளிதானது. வாருங்கள் அரிசி பத்திரி எனும் அரிசி மாவில் சப்பாத்தி செய்முறையை பார்க்கலாம்.
மேலும் படிங்க கேரளா தலச்சேரி சிக்கன் பிரியாணி செய்முறை
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com