
ஆந்திரா மீல்ஸில் கண்டி பொடிக்கு அடுத்தபடியாக நம்முடைய கவனத்தை ஈர்க்கும் உணவு மோர் குழம்பு. தமிழகத்தில் மோர் குழம்பு, கேரளத்தில் மோர் கறி, கர்நாடகா மற்றும் ஆந்திராவில் மஜ்ஜிகே சாறு என்றழைக்கப்படும் மஜ்ஜிகே புளுசு ஆந்திரா சமையலில் குறிப்பிடத்தக்கத உணவாகும். கோடை காலத்தில் ஆந்திரா மக்கள் இதை விரும்பி சாப்பிடுகின்றனர். சூடான சாதத்தில் இரண்டு கரண்டி மோர் குழம்பு ஊற்றி பிசைந்து வடகம், வத்தல், நார்த்தங்காய் ஊறுகாய் உடன் சேர்த்து சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். இது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானதும் கூட. மிகவும் எளிதாக 15 நிமிடங்களுக்குள் மோர் குழம்பை தயாரித்து விடலாம்.

மேலும் படிங்க கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத் செய்முறை; குழந்தைகளுக்கான ரெசிபி
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com