ஆந்திரா மீல்ஸ் பரிமாறும் போது முதலில் பருப்பு பொடி நெய் தருவார்கள். அந்த பருப்பு பொடியை ருசிக்கவே நாம் ஆந்திரா மீல்ஸ் சாப்பிடுவோம். ஆந்திரா சமையலில் மற்றொரு ஸ்பெஷலான பொடியாக பள்ளி காரம் பொடி இருக்கிறது. இதை நடிகை ஸ்ரீலீலா வீடியோ ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். பள்ளி காரம் பொடி அல்லது பள்ளி பொடி ஆந்திர மாநிலம் ராயலசீமா பகுதி ஸ்பெஷல் தயாரிப்பாகும். பள்ளி பொடி வேர்க்கடலை கொண்டு தயாரிக்கப்படுகிறது. பள்ளி காரம் பொடி குறிப்பாக பேச்சுலர்களுக்கு பயன்படும். சாதம் இருந்தால் இரண்டு ஸ்பூன் பள்ளி பொடி கலந்து சாப்பிட்டுவிடலாம். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். இறுக்கமான பாத்திரத்தில் போட்டு இரண்டு மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com