தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இடைவிடாது மழை பெய்துவருகிறது. இந்த மழையின் தாக்கம் இன்னும் தொடர்ந்து நான்கு நீட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் அனைவருக்கும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். மழையால் ஏற்படக்கூடிய குளிரை பெரியவர்கள் எப்படியாவது தாங்கிக் கொள்வோம். அதுவே சிறு குழந்தைகள் என்றால் சொல்லவே தேவையில்லை. வழகத்திற்கு மாற்றாக அதீக கவனமுடன் இருக்க வேண்டும். இதோ இன்றைக்கு மழைக்காலத்தில் எப்படி குழந்தைகளைப் பாதுகாப்புடன் வைத்திருப்பது? என்பது குறித்த சில தகவல்களை இங்கே உங்களுக்காகப் பகிர்கிறோம்.
மேலும் படிக்க: குழந்தை வளர்ப்பு: பெற்றோர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய குறிப்புகள்
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com