-1762453468740.webp)
குழந்தைகளுக்கு இரண்டாம் நிலை பருவத்தேர்வு அடுத்த வாரம் தொடங்கவுள்ள நிலையில் எப்படி அனைத்து பாடங்களையும் படித்து முடிக்கப்போகிறோம்? தேர்வில் எப்படி அதிக மதிப்பெண்கள் பெற முடியும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது போன்ற பல்லாயிரம் கேள்விகளை குழந்தைகளின் மனதில் எழக்கூடும். முக்கியமாக தேர்வை எப்படி கையாள வேண்டும் என்ற அச்சம் அதிகளவில் எழக்கூடும். பல நேரங்களில் மதிப்பெண்கள் வருவதற்கு முன்னதாக சில குழந்தைகள் மன உளைச்சலால் தற்கொலை செய்யக்கூட முயற்சி செய்கிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். தேர்வு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த டிப்ஸ்கள் இங்கே.
மேலும் படிக்க: குழந்தைகளிடையே அதிகரிக்கும் மன அழுத்தம்; பெற்றோர்கள் கட்டாயம் இதை மட்டும் செய்திடுங்க!
மேலும் படிக்க: பதின்பருவ பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உறவை மேம்படுத்த 7 எளிய வழிமுறைகள்
மேலும் படிக்க:“செல்போன் தான் வேணும்; இல்லை சாப்பிட மாட்டேன்” - அடம்பிடிக்கும் குழந்தைகளை மாற்றுவதற்கான வழிமுறைகள்
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com