இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் குழந்தைகளின் வாழ்வில் மகழிச்சி ததும்ப அவர்கள் மீது அக்கறை காட்டுவது அவசியம். இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் வார்த்தைகள் ஏற்று குழந்தைகள் தினத்தை கொண்டாடி மகிழ்கிறோம். இந்த நாளில் குழந்தைகளிடம் சொல்ல வேண்டிய வாழ்த்து, கவிதை மற்றும் மேற்கோள்கள் இங்கு பகிரப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் ஸ்டேட்டஸிலும் இவற்றை பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவிக்கலாம். அதே போல குழந்தைகள் தினத்தின் பின்னணியையும், நேருவை பற்றியும் அவர்களுக்கு எடுத்துரைக்கவும்.
மேலும் படிங்க ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுவதற்கு காரணம் என்ன ?
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள். எங்களை முகநூலில் பின்தொடர Her Zindagi கிளிக் செய்யவும்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com