நம்முடைய உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குவதில் நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் தான் முதன்மை இடம் வகிக்கிறது. காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் ஊட்டச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். நம்மில் பலருக்கு சாப்பிட்ட உடனே இனிப்பு சாப்பிடுவது, பீடா போடுவது, புகைப்பிடிப்பது, டீ குடிப்பது, தூங்குவது, குளிப்பது என பல பழக்கவழக்கங்கள் இருக்கும். இதெல்லாம் சரியா? சாப்பிட்டவுடன் இந்த பழக்க வழக்கங்களையெல்லாம் பின்பற்றலாமா? அப்படி செய்தால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்ற குழப்பம் உள்ளதா? இதோ சாப்பிட்ட பிறகு நீங்கள் என்ன செய்யக்கூடாது? என்ன செய்யலாம்? என்பது குறித்த முழு விபரம் இங்கே.
மேலும் படிங்க: குளிர்கால நோய்களிலிருந்து தப்பிக்க வேண்டுமா? அப்ப பூண்டு சாப்பிடுங்கள்!
மேலும் படிங்க: மாதவிடாய் காலத்தில் அதீத வயிற்று வலியா? அப்ப நீங்கள் செய்ய வேண்டியது?
Image Credit: Google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com