
பெண்கள் எப்போதும் நிலவு போன்று தங்களது முகம் ஜொலிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதிகப்படியான மாசு, ஊட்டச்சத்துக் குறைபாடு, குளிர்ந்த காலநிலை போன்ற பல காரணங்களால் அவ்வப்போது சருமம் பொலிவிழந்து காணப்படும். இதற்கு அழகுநிலையங்களுக்குச் சென்று சிகிச்சை மேற்கொள்ளலாம். ஆனால் அனைவருக்கும் அழகு நிலையங்களுக்குச் செல்வது பிடிக்குமா என்பது தெரியாது? ஆயுர்வேத முறையில் முகத்தைப் பொலிவாக்கவும், சருமம் சார்ந்த பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டும் என்று நினைத்தால் ஒருமுறையாக குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்திப் பாருங்கள். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் சருமத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க உதவும். குளிர்காலத்தில் எப்படி சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்க உதவும்? எப்படியெல்லாம் குங்குமாதி தைலத்தைப் பயன்படுத்தலாம்? என்பது குறித்த விபரங்கள் இங்கே.
மேலும் படிக்க: முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க இந்த கோல்டன் பேசியலை ட்ரை பண்ணுங்க!
மேலும் படிக்க: Winter Skin Care Tips: குளிர்காலத்தில் உங்கள் சருமத்தின் பொலிவை தக்கவைக்க உதவும் 5 ஹோம்மேட் ஃபேஸ்பேக் இதோ
மேலும் படிக்க: Skin care tips: சரும பராமரிப்புக்கு உதவும் பீட்ரூட்; இனிமே தினமும் இப்படி யூஸ் பண்ணுங்க
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com