உணவே மருந்து என்பது 100/100 விழுக்காடு தமிழர்களே பொருந்தும். ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக உடல்நலனுக்கான மருத்துவ பண்புகள் கொண்ட பல உணவுகளை சாப்பிட்டு வந்துள்ளார். இப்பொதெல்லாம் மூட்டு வலி வந்தால் பெண்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்கின்றனர். அக்காலத்தில் மூட்டு வலிக்கு இந்த முடவாட்டுக்கால் கிழங்கு சூப் குடித்துள்ளனர். தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் முடவாட்டுக்கால் கிழங்கு கிடைப்பதில்லை. ஏற்காடு, கொல்லிமலை போன்ற பகுதிகளில் முடவாட்டுக்கால் கிழங்கு விற்கப்படுகிறது. இதை நீங்கள் நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கி கொள்ளலாம். வாருங்கள் முடவாட்டுக்கால் கிழங்கு சூப் எப்படி செய்வது என பார்ப்போம்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com