சரஸ்வதி பூஜை தென்னிந்தியாவில் முக்கியமான பண்டிகை. நவராத்திரியை ஒன்பது நாட்கள் அம்மனை பல்வேறு வழிகளில் அலங்கரித்து வழிப்படுவார்கள். அதில் கடைசி இரண்டு நாட்கள் மிக முக்கியமாக ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையாகு. இந்த பண்டிகையை அனைத்து மக்களும் வாழ்த்துக்கள் கூறி மிக உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். கடைசி நாளான சரஸ்வதி பூஜையில் அன்னை நமக்குக் கல்வி, செல்வம், நல்ல அறிவாற்றலை அருளச்செய்கிறாள்.இந்த நாளில் அனைத்து மக்களும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் செல்வி மகிழ்ச்சியை பரிமாரிக்கொளவார்கள். நீங்களும் உங்கள் விரும்பிய நபர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க இந்த வாழ்த்து செய்திகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com