எல்லோர் வீட்டிலும் குழந்தைகளிடையே மோதல் ஏற்படுவது சாதாரண விஷயமே. குழந்தைப் பருவத்தில் உணர்வுகளை கட்டுப்படுத்துவது கடினம். பெற்றோர் சொல்லும் விஷயத்திற்கு நேர்மாறாக குழந்தைகள் நடந்து கொள்ளும். குழந்தைகளின் மோதல் கத்தி கூச்சலிடுவதில் ஆரம்பித்து அடிதடியாக கூட மாறலாம். குழந்தைகளிடையே ஏற்படும் சண்டையில் பெரும்பாலும் பெற்றோர் தலையிடாமல் இருப்பது நல்லது. இரண்டு குழந்தைகளும் தாங்களாக பிரச்னையை பேசி சரி செய்துவிடுகின்றனரா என கவனிக்க வேண்டும். எனினும் அடிதடியாக மாறி காயம் ஏற்படும் நிலை வரை பெற்றோர் காத்திருக்க கூடாது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com