தமிழகம், இந்தியாவின் தென் மாநிலங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் பொங்கல் திருநாள் முதன்மையானது. அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் அறுவடை திருநாள் சங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் தமிழர்களின் மரபு சார்ந்த விழா ஆகும். இந்த நாளில் நண்பர்கள், குடும்பத்தினர், உறவுகளுடன் பகிர வேண்டிய பொங்கல் பண்டிகை வாழ்த்து, கவிதை, குறுஞ்செய்தி இங்கு பகிரப்பட்டுள்ளது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com