மற்றவர்களை வெல்ல என்னிடம் அன்பைத்தவிர வேறொன்றும் இல்லை என நாட்டை அடிமைப்படுத்தி இருந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக தைரியமாக அறவழி போராட்டத்தை முன்னெடுத்தவர் காந்தி. இதுபோன்று இன்றைய இளைஞர்களுக்காக அப்போதே பல பொன்மொழிகளைக் கூறிய பெருமைக்குரியவர் காந்தி.
ஆங்கிலேயர்களின் அடக்கு முறைகளை எதிராக நாடே போராட்டக் களத்தில் இறங்கி வன்முறையை ஒருபுறம் கையாண்ட போது, எந்த சூழலிலும் தன்னுடைய அறம் தவறாமலும், அகிம்சை என்ற ஒற்றை குரலோடு அறவழியில் போராடிய மகாத்மா காந்தியின் பிறந்த தினம் அக்டோபர் 2 அன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய நாளில் ஒருமுறையாவது காந்திஜியின் பொன்மொழிகளைக் கட்டாயம் நினைவு கூற வேண்டும்.
அதிலும் நாளுக்கு நாள் வன்முறை சம்பவங்கள் அதிகமாகி வரக்கூடிய நம்முடைய இந்திய திருநாட்டில் அகிம்சை வழியைப் பின்பற்ற காந்தியின் பொன்மொழிகள் கொஞ்சம் மாற்றத்திற்கு உதவியாக இருக்கும். அதிலும் இன்றைய இளைஞர்கள் கட்டாயம் அறிந்துக் கொள்ள வேண்டிய சில பொன்மொழிகள் மற்றும் காந்தி மேற்கோள் காட்டிய சில வாசகங்களை இங்கே உங்களுக்காகப் பகிர்கிறோம்.
மேலும் படிக்க: Gandhi Jayanti 2024 : உண்மை, அகிம்சையின் உருவமான காந்தியின் பிறந்தநாளில் காந்தி ஜெயந்தி கொண்டாட்டம்
மேலும் படிக்க: காந்தி ஜெயந்தி பேச்சு போட்டியில் மகாத்மா காந்தி பற்றி குறிப்பிட வேண்டிய விஷயங்கள்; மாணவர்களே உங்களுக்காக
இதுபோன்ற தன்னுடைய வாழ்நாளில் மக்களின் நலன்களுக்காக தன்னுடைய பொன்மொழிகளின் வாயிலாக குரல் கொடுத்த உன்னத தலைவர்களில் ஒருவர் மகாத்மா. இவருடைய பிறந்த நாள் மட்டுமல்ல, வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் காலத்தால் அழியாத காந்திஜியின் பொன்மொழிகளைப் பினபற்ற வேண்டும்.
Image source- Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com