
தமிழகத்தில் வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காலை 10 மணிக்கு மேல் வெளியில் செல்ல வேண்டிய நிலை இருந்தாலும், ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி தவிர்க்கத் தான் செய்வோம். அந்தளவிற்கு வெயில் வாட்டி வதைக்கிறது. உடல் பாதிப்பை மட்டுமல்ல, பெண்களின் சருமத்திற்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சருமம் வறண்டு விடுதல், கரும்புள்ளிகள் ஏற்படுதல், முக சுருக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்ப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்றாக உள்ளது கற்றாழை.
கற்றாழையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க உதவுகிறது. இதோ எளிமையான முறையில் எப்படி கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

மேலும் படிக்க: மொபைல், லேப் டாப் பயன்படுவதால் மணிக்கட்டு வலிக்கிறதா? உங்களுக்கான வீட்டு வைத்தியம் இதோ!
மேலும் படிக்க: 2 வாரங்களில் தொப்பை மற்றும் தொடை பகுதி கொழுப்பைக் குறைக்கும் உணவுகள்!!
இது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கற்றாழை கொண்டுள்ளதால் வாரத்திற்கு ஒருமுறையாவது கற்றாழையைக் கொண்டு முகத்தில் பொலிவாக்குவதற்கு முயற்சி செய்யவும்.
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com