
நம் உடலில் 60% பகுதி தண்ணீரால் நிரப்பப்பட்டு உள்ளது. நம் உடல் தன்னுடைய பல விதமான ஆற்றலை வெளிப்படுத்த தண்ணீர் அவசியம் ஆகிறது. அதாவது செரிமானம், தட்பவெப்பத்தை சீராக தக்க வைப்பது மற்றும் ஊட்டச்சத்தை சரியான முறையில் மற்ற பாகங்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களை செய்ய தண்ணீர் தேவைப்படுகிறது.
நமக்கு தண்ணீர் தாகம் எடுப்பது என்பது நம் உடலுக்குள் தண்ணீர் சத்து குறைந்துவிட்டது, இதனால் உடலால் எந்த செயலையும் முறையாக செய்ய முடியாது என்று மூளை நமக்கு சொல்லும் அறிகுறி. பல பேர் தாங்கள் தினமும் போதுமான தண்ணீரை குடிக்க வேண்டும் என்பதற்கே தங்கள் வாழ்க்கையின் பட்டியலில் முக்கிய இடத்தை தருகிறார்கள். தினமும் நாம் எந்த அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தெரிந்தாலும், (அதாவது 8டம்பளர்கள்) நாம் தண்ணீர் குடிப்பதில் அதிக கவனத்தை செலுத்துவது இல்லை.
தண்ணீர் குடிப்பது நமக்கு எந்த வகையில் நன்மை தரும்? ஆயுர்வேத நிபுணர், டாக்டர். சேடாலி ஜீ அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார். நாம் தண்ணீர் குடிக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், அது என்ன என்பதை தெரிந்து கொள்ளளுங்கள்.
இதுவும் உதவலாம்:தண்ணீர் காலாவதியாகுமா?

இதற்கு ஆயுர்வேதத்தில் உஷாபன் என்று பெயர். ஒருவர் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அவர் சூடான தண்ணீர் (உஷாபனா) அல்லது செம்பு தண்ணீர், குடிக்க வேண்டும். இந்த ஆரோக்கியமான பழக்கத்திற்கு எண்ணிலடங்கா பலன்கள் உள்ளன.
இதுவும் உதவலாம்:குளிர்காலத்திற்கு ஏற்ற 3 டீடாக்ஸ் டீ ரெசிபிக்கள்
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com