
கடுமையான வெப்ப காலத்திற்கு பிறகு பருவமழை சற்று நிவாரணம் அளிக்கிறது. ஆனால் இது பல உடல்நலப் பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது. மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் மக்கள் அடிக்கடி அவதிப்படுகின்றனர். மாறிவரும் காலநிலைக்கு மத்தியில் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது அவசியம். பருவகால நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தவிர்க்க, வலுவான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம். வானிலை மாறும்போது நமது வீட்டு தாய்மார்கள் உணவு மற்றும் பானங்களில் சில நோய் எதிர்ப்பு சக்திகளை சேர்த்து உடலை ஆரோக்கியமாக இருக்க செய்வார்கள். அவற்றின் நன்மைகள் பற்றி நாம் அறியாமல் இருக்கலாம். அதை பற்றி பார்க்கலாம்
மேலும் படிக்க: உடலை மோசமடைய செய்யும் இரத்த சோகையைக் குணப்படுத்தும் உணவு அட்டவணை
சில சிறப்பு பானங்கள், மருந்து உருண்டைகள் மற்றும் பல லேகியங்கள் நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. மாறிவரும் காலநிலையில் வரக்கூடிய சளி மற்றும் இருமல் பற்றி கவலையில் இருக்கிறீர்களா அல்லது சளி, காய்ச்சலால் அவதியில் இருக்கிறீர்களா, இந்த ஸ்பெஷல் பானத்தை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும் இதை செய்வது மிகவும் எளிதானது மற்றும் இதில் பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் மருத்துவ குணங்கள்


மேலும் படிக்க: ஆரோக்கியமான வாழ்விற்குத் தினமும் இந்த கீரைகளில் ஒன்றையாவது உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்
மழைக்காலத்தில் சளி மற்றும் இருமலைத் தவிர்க்க, இந்த பானத்தின் உதவியைப் பெறலாம். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com