ஆயுர்வேத மருத்துவத்தில் பல மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை நினைவாற்றலை அதிகரிப்பது முதல் மன அழுத்தத்தை குறைப்பது வரை பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகின்றன. இந்த அற்புத மூலிகைகளில் சீந்திலும் ஒன்று. சீந்திலை ஆயுர்வேத மருத்துவத்தின் அமிர்தம் என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் கொரோனா காலத்தில், பலரும் தங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சீந்திலை பயன்படுத்தினர்.
சீந்திலுள்ள பல மருத்துவ பண்புகள், பல நோய்களில் இருந்து நிவாரணம் பெற உதவுகின்றன. இதை பயன்படுத்துவதற்கான சரியான முறையை ஆயுர்வேத நிபுணரான தீக்ஷா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: எடையை குறைக்க இன்டர்மிடென்ட் ஃபாஸ்டிங், இந்த விரதத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்த பதிவும் உதவலாம்: பிரசவத்திற்கு பிறகு, பெண்கள் எதற்காக பெல்ட் அணிய வேண்டும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com