
குழந்தைகள் கருவில் இருக்கும் போது அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவுகள் அவசியம் தேவை. ஒரு சில தாய்மார்களுக்கு 9 மாத காலங்கள் வரை தொடர்ச்சியாக வாந்தி வரக்கூடும். எவ்வித உணவுகளையும் சாப்பிட முடியாததால் குழந்தைகளின் வளர்ச்சி குறைவாக இருக்கும். கருவில் இருந்து வெளியே வந்த பின்னதாக தொடர்ச்சியாக தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தைகளின் உடல் எடையானது அதிகரிக்கும். ஆனால் அனைத்துக் குழந்தைகளுக்கும் இதுபோன்று இருப்பதில்லை. என்ன தான் தாய்ப்பாலுடன் இணை உணவுகள் கொடுத்தாலும் சில குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்காது. சவளைப் பிள்ளை போன்று மிகவும் ஒல்லியாகவே இருப்பார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என்றால் குழந்தைகளுக்கு தேங்காய் பால் கொடுக்கலாம். எவ்வித கெமிக்கல் இல்லாத ஆரோக்கியமான பானத்தின் மூலம் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க முடியும். எப்படி தேங்காய் பால் செய்வது ? எப்படியெல்லாம் உடல் எடையை அதிகரிக்க உதவும்? என்பது குறித்த தகவல்கள் இங்கே.
மேலும் படிக்க: உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? இந்த ஆரோக்கியமான உணவுகளைக் கட்டாயம் சாப்பிட வேண்டும்!
மேலும் படிக்க: பளபளப்பான, அடர்த்தியான கூந்தல் வேண்டுமா? தேங்காய் பாலை இப்படி பயன்படுத்துங்க
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com