-1763741487509.webp)
குளிர்காலம் வந்தாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்ற பல்வேறு பருவ காலத் தொற்றுகளால் பாதிக்கப்படுவார்கள். இதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவுடன் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக ஊட்டச்சத்துள்ள காய்கறிகளை உட்கொள்ள வேண்டும் என்பார்கள். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, தக்காளி, வெண்டைக்காய், சுரக்காய் போன்ற பல்வேறு காய்கறிகள் இருந்தாலும் குளர்காலத்தில் உடலைப் பாதுகாப்புடன் வைத்திருக்க பீட்ரூட் மிகவும் உதவியாக உள்ளது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க: கர்ப்ப காலத்தில் உடல் சோர்வாகிறதா? கர்ப்பிணிகள் மறக்காமல் இந்த உணவுகளைச் சாப்பிடுங்க!
மேலும் படிக்க: குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்கும் ஒமேகா-3 நிறைந்த சைவ உணவுகள்
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com