ஒவ்வொரு வீட்டில் நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கவும், தெய்வீக மனம் கமழவும், லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டும் என்றால் பூஜை அறைகளை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக தினமும் வழிபாடுகள் மேற்கொள்வதற்கு முன்னதாக பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடிய விளக்குகள், சுவாமி படங்கள் போன்றவற்றை வாரத்திற்கு இருமுறை அல்லது முடிந்தால் தினமும் கூட லேசாக துடைத்தெடுத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எப்போது ஒவ்வொரு வீட்டிலும் சுத்தம் நிறைந்தாக இருக்கிறதோ? அந்த வீடுகளில் எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை ஆற்றல் மட்டுமே எப்போதும் நிலவக்கூடும். இதோடு மட்டுமின்றி வீட்டில் பூஜை செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சில தகவல்கள் இங்கே.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com