இந்தியாவில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும் 10 நாள் ஓணம் பண்டிகை, சிறப்பு மலர் அலங்கார ரங்கோலி கோலங்களுடன் துடங்குகிறது. ஓணம் அதிக அளவில் கேரளாவில் கொண்டாடப்படுகிறது. இது மலையாள மொழியில் திருவோணம் என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் மாதங்களில் வருகிறது. இந்த முறை ஓணம் பண்டிகை செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 17 வரை கொண்டாடப்படுகிறது. இத்திருநாளில் பூக்களால் ரங்கோலி செய்வது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில் வீட்டின் பிரதான கதவு முதல் முற்றம் வரை இந்த ரங்கோலி கோலங்களைப் போடலாம். ஓணம் பண்டிகையன்று மகாபலி மன்னரை மகிழ்விக்க இந்த மலர்களால் அலங்காரிக்கப்பட்ட ரங்கோலியைப் போடலாம். இந்த ஆண்டு ரங்கோலி கோல வகைகளைப் பார்க்கலாம்.
மேலும் படிங்க: ஓணம் சத்யா விருந்தில் பரிமாறப்படும் உணவு வகைகள்
மேலும் படிங்க: பூக்கோலம் முதல் சத்யா விருந்து சுவை வரை எதிர்நோக்கிக் காத்திருக்கும் ஓணம் பண்டிகை வரலாறு
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik & Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com