நம் உணவில் பெருங்காயம் என்பது பெரும் பங்கு வகிக்கிறது. பெருங்காயத்தின் மணம் அனைவராலும் விரும்பப்படுவது. பெரும்பாலானோர் பெருங்காயத்தை குளிர் காலத்தில் சாப்பிடும் பொருள் என்று நினைக்கின்றனர். ஆனால் அது உண்மை அல்ல. பெருங்காயம் எல்லா காலத்திலும் உட்கொள்ள ஏற்ற பொருள். பெருங்காயத்தை முறையாக நாம் உணவில் எப்படி சேர்ப்பது என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். கைரலி ஆயுர்வேதத்தின் மேனேஜர் கீதா ரமேஷ் அவர்களிடம் பெருங்காயத்தின் நன்மைகள் மற்றும் பயன்களை பற்றி நாம் பேசினோம். அவர் பெருங்காயத்தை உட்கொள்வதால் உண்டாகும் நன்மைகள் பற்றியும், அதை உட்கொள்ள வேண்டிய வழிமுறைகள் பற்றியும் கூறினார்.
இதுவும் உதவலாம்:சுரைக்காய் நன்மைகளுக்கு இணையாக தீமைகளும் செய்யும்
பெருங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் பலன்கள்
- வாய்வு தொல்லையை போக்குகிறது
- வயிறு உப்புசத்தை தவிர்க்கிறது
- வயிற்று வலிக்கு நிவாரணம் வழங்குகிறது
- செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது
- இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது
- பெருங்காயத்தில் இரும்பு சத்து மற்றும் பொட்டாசியம் இருப்பதால், இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது
- பெருங்காயம் மார்பக சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை நீக்குகிறது
பெருங்காயத்தை மோருடன் உட்கொள்ளும் முறை
அதிகப்படியாக பெருங்காயம் உண்பது உடலுக்கு தீங்கை விளைவிக்கும்
- கோபம்
- வயிற்று போக்கு
- தலைவலி
- வாய்வு
- வாய் வீக்கம
- கர்ப்பிணி பெண்கள் அதிக அளவில் பெருங்காயம் சாப்பிட கூடாது.

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation