
சுட்டெரிக்கும் வெயில் எப்போது போகும்? கோடைக்கால சரும பிரச்சனைகளை எப்போதும் இல்லாமல் செய்யப் போகிறோம்? என்ற நினைக்கும் போதே நமக்கு ஒரு வரமாக வருகிறது பருவமழை. தென் மேற்கு பருவமழையால் தமிழகத்தில் ஆங்காங்கே சாரல் மழையும் சில இடங்களில் கனமழையும் பெய்கிறது. என்ன தான் இதமான சூழலை இந்த பருவ மழைக் கொடுத்தாலும் கூடவே பல உடல் நல பாதிப்புகளும் ஏற்படுகிறது.
இந்த காலத்தில் பெரியவர்களை விட குழந்தைகளைப் பாதுகாப்பது என்பது பெற்றோர்களுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. ஆம் மழைக்காலம் என்றாலே பாக்டீரியா, பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணியால் பல நோய் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். காய்ச்சல், டெங்கு, மலேரியா போன்ற பருவ கால நோய்த் தாக்குதலும் ஏற்படும் என்பதால் எப்போதும் எச்சரிக்கையுடன் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

மேலும் படிக்க: மழைக்கால நோய் தொற்றுகளில் இருந்து விடுபட இந்த ஒரு கஷாயம் போதும்- இப்படி சாப்பிடுங்க.!
மேலும் படிக்க: மழைக்காலத்தில் வீட்டை துர்நாற்றம் வீசாமல் தூய்மையாக வைத்திருக்க இந்த டிப்ஸ் உதவும்
Image source - Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com