இன்றைக்கு நாம் வாழும் சுதந்திரமான வாழ்க்கைக்குப் பின்னால் பல போராட்டங்கள் மறைந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து போராடி சுதந்திரத்தைப் பெற்று, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதலோடு பயணித்து வருகிறோம். டாக்டர் அம்பேத்கார் அவர்களால் கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டது. அன்றைய நாளிலிருந்து இதுவரை இந்திய அரசியலமைப்பு சட்ட விதிகளைக் கடைப்பிடித்து வருகிறோம். இச்சட்டங்கள் எதுவும் இல்லையென்றால் என்றைக்கோ? நாம் அடிமையின் உச்சத்திற்கு தள்ளப்பட்டிருப்போம். இந்திய அரசியலமைப்பு சட்டம் இயற்றப்பட்ட ஜனவரி 26 யை ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினமாக கொண்டாடி வருகிறோம். இந்தாண்டு பல்வேறு மாநிலங்களில் 75 ஆவது குடியரசு தின விழாக் கொண்டாட்டங்கள் ஆரம்பமாகிவிட்டது.
குறிப்பாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கக்கூட மாணவர்களுக்கு குடியரசு தினம் குறித்த பேச்சு போட்டிகள் அல்லது குடியரசு தின உரையை நிகழ்த்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். உங்களது குழந்தைகளுக்கும் இது போன்ற விழா ஏற்பாடுகள் எதுவும் செய்யப்பட்டுள்ளதா? அப்படியென்றால் என்ன தலைப்புகளில் பேசலாம் மற்றும் மாணவர்களின் பேச்சின் மூலம் பார்வையாளர்களை எப்படி கவர்வது? என்பது குறித்து தெரிந்துக் கொள்ள வேண்டும். இதை படியுங்கள் உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.
இது போன்ற பல்வேறு தலைப்புகளில் நீங்கள் குடியரசு தின உரைக்கானத் தகவல்களைத் திரட்டி மாணவர்கள் உரையைத் தொடங்கவும்.
என்ன தான் நீங்கள் சரியான தலைப்புகளைத் தேர்வு செய்து பேசினாலும் சில விஷயங்களைக் கடைப்பிடிக்காவிடில் உரை தெளிவாக இருக்காது.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com