Margazhi month 2023: மார்கழி மாதத்திற்கும் அறிவியலுக்கும் இத்தனைத் தொடர்புகளா?

அதிகாலையில் நீராடுவது முதல் கடவுளை வழிபடுவது வரை பல்வேறு அறிவியல் சிறப்புகளைக் கொண்டுள்ளது மார்கழி மாதம்.

margazhil month devotees special
margazhil month devotees special

ஜில்லென்ற காற்றும், செடி, கொடிகளில் படந்திருக்கும் பனித்துளிகளோடு நம்மை வரவேற்கும் மாதம் தான் மார்கழி. “மாசி மாதம் மச்சும் குளிரும் என்ற பழமொழிகளுக்கு ஏற்றவாறு இந்த மாதம் முழுவதும் கடும் குளிர் தான். ஆனாலும் புல்வெளியில் படிந்திருக்கும் பனித்துளைகளைப் போன்று, பெண்கள் தலைக்குளித்துவிட்டு நீர் சொட்ட சொட்ட கோவில்களுக்குச் செல்வார்கள். ஏன் என்று யோசித்தது உண்டா? அவ்வளவு தெய்வீகம் நிறைந்ததா மார்கழி? ..

margazhil special

ஆன்மீகத்தில் மார்கழி:

  • மாதங்களில் தான் நான் மார்கழி என்று கிருஷண் பகவான் பகவத் கீதையில் கூறியிருப்பார். ஆண்டாள். இறைவனை மணக்க ஆண்டாள் நோன்பு இருந்தது முதல் பார்கடலில் அமிழ்தம் எடுத்தல், வைகுண்ட ஏகாதசி, மகாபாரத கதை அரங்கேறியது போன்ற நிகழ்வுகள் அனைத்தும் இந்த மார்கழி மாதம் தான். இதனால் தான் தென்னிந்திய மக்களிடையே ஆன்மீகம் தவழும் மாதமாக உள்ளது.
  • இந்த மாதம் முழுவதும் அதிகாலையில் நீராடி கோவிலுக்குச் சென்றால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற நாளாக அமையும். திருமணம் ஆகாத பெண்கள் மாதம் முழுவதும் கோவிலுக்குச் சென்று வந்தால் தை மாதத்தில் திருமணம் கைக்கூடும் என்ற எண்ணம் அதிகளவில் உள்ளது. இதனால் தான் தொன்றுதொட்டு நம் முன்னோர்கள் இந்த மார்கழி மாதத்தில் வழிபாடுகளை நடத்தி வந்துளளனர்.

அறிவியலும் மார்கழியும்:

  • ஆன்மீகம் நிறைந்த மாதமாக மட்டுமில்லாது அறிவியலையும் தன்னகத்தைக் கொண்டுள்ளது தான் இந்த மார்கழி. அதிகாலையில் நீராடுவது முதல் கடவுளை வழிபடுவது வரை பல்வேறு அறிவியல் சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதோ என்னென்ன என தெரிந்துக் கொள்ள ஆர்வமா? இதோ உங்களுக்காக..
  • பொதுவாக நமது உடலில் 80 சதவீதம் ஆக்சிஜனும் 20 சதவீதம் கரியமில வாயுவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு உள்ள மாசுபாடு மற்றும் மாறுப்பட்ட சுற்றுச்சூழல் நமது உடலுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் இந்த மார்கழி மாதம் ஒன்று போதுமாம்..
  • சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமிக்கு வரும் போது, இங்குள்ள அனைத்து ஜீவராசிகளையும் பாதிக்குமாம். இந்நேரத்தில் தான் அந்த கதிர்வீச்சில் இருந்து நம்மைப் பாதுகாப்பது வான் வெளி மண்டத்தில் உள்ள ஒசோன் அடுக்கு என்று இயற்பியல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்த ஒசோன் படலம் என்பது பூமிக்கு சில கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் இருக்குமாம். ஆனால் சுழற்சியின் காரணமாக மற்ற மாதங்களை விட மார்கழியில் ஓசோன் பூமிக்கு மிக அருகில் வரக்கூடும்.
  • இதனால் தான் மார்கழியில் அதிகாலையில் எழ வேண்டும் எனவும் இதனால் சுத்தமான காற்றை நாம் சுவாசிக்க முடியும் எனக்கூறப்படுகிறது.
  • அதிகாலையில் எழுந்து நீராடி கோலில்களுக்குச் செல்வதால் சுத்தமானக் காற்றோடு மன நிம்மதியும் நமக்குக் கிடைக்கிறது. இது உடலில் இருக்கும் சுவாசப் பிரச்சனைகள் முதல் பல்வேறு நோய்களுக்குத் தீர்வு காண உதவுகிறது.
ozoon
  • இந்த மாதத்தில் கிடைக்கும் சுத்தமானக் காற்று மற்றும் சூழல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • குறிப்பாக இம்மாதத்தில் குளிர் அதிகம் இருப்பதால், வைரஸ் தொற்றுகள் வேகமாக பரவக்கூடும். இவற்றிலிருந்து காக்க வேண்டும் என்பதற்காகத் தான் அதிகாலையில் எழுந்து சாணம் தெளித்து பெண்கள் வண்ணக் கோலமிட்டுள்ளனர்.
  • மார்கழியில் நீங்கள் சுவாசிக்கும் சுத்தமானக் காற்று ஆண்டு முழுவதும் உங்களத உடலைப் பாதுகாக்க வைத்திருக்க உதவும் என்ற அறிவியல் நம்பிக்கையும் உள்ளது.

நம்முடைய முன்னோர்கள் இதையெல்லாம் தெரிந்ததுனால் தானோ? அனைவரையும் கட்டாயப்படுத்தி அதிகாலையில் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்ல சொன்னார்களா? என்ற கேள்விகள் மனதில் எழுகிறது. என்னவாக இருந்தால் என்ன? மன நிம்மதியுடன் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்து மார்கழி மாதத்தை சிறப்பாகக் கொண்டாடுங்கள்.

ஆன்மீகத்தில் மார்கழி:

  • மாதங்களில் தான் நான் மார்கழி என்று கிருஷண் பகவான் பகவத் கீதையில் கூறியிருப்பார். ஆண்டாள். இறைவனை மணக்க ஆண்டாள் நோன்பு இருந்தது முதல் பார்கடலில் அமிழ்தம் எடுத்தல், வைகுண்ட ஏகாதசி, மகாபாரத கதை அரங்கேறியது போன்ற நிகழ்வுகள் அனைத்தும் இந்த மார்கழி மாதம் தான். இதனால் தான் தென்னிந்திய மக்களிடையே ஆன்மீகம் தவழும் மாதமாக உள்ளது.
  • இந்த மாதம் முழுவதும் அதிகாலையில் நீராடி கோவிலுக்குச் சென்றால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற நாளாக அமையும். திருமணம் ஆகாத பெண்கள் மாதம் முழுவதும் கோவிலுக்குச் சென்று வந்தால் தை மாதத்தில் திருமணம் கைக்கூடும் என்ற எண்ணம் அதிகளவில் உள்ளது. இதனால் தான் தொன்றுதொட்டு நம் முன்னோர்கள் இந்த மார்கழி மாதத்தில் வழிபாடுகளை நடத்தி வந்துளளனர்.

அறிவியலும் மார்கழியும்:

  • ஆன்மீகம் நிறைந்த மாதமாக மட்டுமில்லாது அறிவியலையும் தன்னகத்தைக் கொண்டுள்ளது தான் இந்த மார்கழி. அதிகாலையில் நீராடுவது முதல் கடவுளை வழிபடுவது வரை பல்வேறு அறிவியல் சிறப்புகளைக் கொண்டுள்ளது. இதோ என்னென்ன என தெரிந்துக் கொள்ள ஆர்வமா? இதோ உங்களுக்காக..
  • பொதுவாக நமது உடலில் 80 சதவீதம் ஆக்சிஜனும் 20 சதவீதம் கரியமில வாயுவும் இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு உள்ள மாசுபாடு மற்றும் மாறுப்பட்ட சுற்றுச்சூழல் நமது உடலுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும் என்றால் இந்த மார்கழி மாதம் ஒன்று போதுமாம்..
  • சூரியனில் இருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் நேரடியாக பூமிக்கு வரும் போது, இங்குள்ள அனைத்து ஜீவராசிகளையும் பாதிக்குமாம். இந்நேரத்தில் தான் அந்த கதிர்வீச்சில் இருந்து நம்மைப் பாதுகாப்பது வான் வெளி மண்டத்தில் உள்ள ஒசோன் அடுக்கு என்று இயற்பியல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • இந்த ஒசோன் படலம் என்பது பூமிக்கு சில கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் இருக்குமாம். ஆனால் சுழற்சியின் காரணமாக மற்ற மாதங்களை விட மார்கழியில் ஓசோன் பூமிக்கு மிக அருகில் வரக்கூடும்.
  • இதனால் தான் மார்கழியில் அதிகாலையில் எழ வேண்டும் எனவும் இதனால் சுத்தமான காற்றை நாம் சுவாசிக்க முடியும் எனக்கூறப்படுகிறது.
  • அதிகாலையில் எழுந்து நீராடி கோலில்களுக்குச் செல்வதால் சுத்தமானக் காற்றோடு மன நிம்மதியும் நமக்குக் கிடைக்கிறது. இது உடலில் இருக்கும் சுவாசப் பிரச்சனைகள் முதல் பல்வேறு நோய்களுக்குத் தீர்வு காண உதவுகிறது.
ozoon
  • இந்த மாதத்தில் கிடைக்கும் சுத்தமானக் காற்று மற்றும் சூழல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  • குறிப்பாக இம்மாதத்தில் குளிர் அதிகம் இருப்பதால், வைரஸ் தொற்றுகள் வேகமாக பரவக்கூடும். இவற்றிலிருந்து காக்க வேண்டும் என்பதற்காகத் தான் அதிகாலையில் எழுந்து சாணம் தெளித்து பெண்கள் வண்ணக் கோலமிட்டுள்ளனர்.
  • மார்கழியில் நீங்கள் சுவாசிக்கும் சுத்தமானக் காற்று ஆண்டு முழுவதும் உங்களத உடலைப் பாதுகாக்க வைத்திருக்க உதவும் என்ற அறிவியல் நம்பிக்கையும் உள்ளது.

நம்முடைய முன்னோர்கள் இதையெல்லாம் தெரிந்ததுனால் தானோ? அனைவரையும் கட்டாயப்படுத்தி அதிகாலையில் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்ல சொன்னார்களா? என்ற கேள்விகள் மனதில் எழுகிறது. என்னவாக இருந்தால் என்ன? மன நிம்மதியுடன் இருந்தாலும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை நினைவில் வைத்து மார்கழி மாதத்தை சிறப்பாகக் கொண்டாடுங்கள்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP