தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலானது சென்னை முதல் பெங்களூர் வரையிலான வழிப்பாதையில் தற்போது இயங்கி கொண்ருக்கிறது. போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு, விரைவான பயணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி வந்தே பாரத் ரயிலை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஆரம்பத்தில் வந்தே பாரத் ரயில் குறித்து பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இருப்பினும் தற்போது வெற்றிக்கரமாக இந்த ரயில் இயங்கி கொண்டிருக்கிறது. அதிவிரைவு ரயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் டிக்கெட் மற்றும் சேவைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com