-1761413902905.webp)
இன்றைக்கு சந்தையில் விதவிதமான குளியல் சோப்புகள் விற்பனையாகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கென பிரத்யேகமான பல சோப்புகள் விற்பனை செய்யப்பட்டாலும் நிச்சயம் ஏதாவது ஒரு கெமிக்கல் கலந்திருப்பார்கள். இதனால் பல நேரங்களில் உடலில் அரிப்பு, அழற்சி போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படக்கூடும். இதுபோன்ற பல காரணங்களால் தான் நம்முடைய முன்னோர்கள் குளியல் பொடியைத் தாங்களே தயார் செய்து உபயோகித்து வந்தனர்.
நலங்கு மாவு என்றழைக்கப்படும் குளியல் பொடியில் சேர்க்கப்படும் பல்வேறு மூலிகைகள் முகத்தைப் பொலிவைத் தருவதோடு தோல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைனகள் ஏற்பட வாய்ப்பில்லை. இதுவரை நலங்கு மாவு உபயோகித்தது இல்லையென்றால் இதோ எப்படி தயாரிக்க வேண்டும்? என்பதை இங்கே தெரிந்துக் கொண்டு உடனே வீட்டில் தயார் செய்ய முயற்சி செய்யுங்கள்.
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சி முதல் சருமப் பொலிவு வரை... தேங்காயின் நன்மைகள்!
மேலும் படிக்க: கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தி முடி உதிர்வை தடுக்கும் ஆளி விதைகளை பயன்படுத்தும் எளிய முறை
பயன்படுத்தும் முறை:
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com