
ஆண்களையும், பெண்களையும் அவர்களது தலைமுடி தான் அழகாகக்காட்டும். இளம் வயதிலேயே தலையில் வழுக்கை ஏற்பட்டாலும், தலைமுடி நரைத்துப்போயிருந்தாலும் அவர்களின் அழகைக் கெடுப்பதோடு மன உளைச்சலையும் ஏற்படுத்தும். இதை சரிசெய்வதற்கு கடைகளில் விற்பனையாகும் ஹேர் டைகளைப் பயன்படுத்துவார்கள். அதிகமாக ஹேர் டைகள் பயன்படுத்தும் போது பல உடல் நல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்றால் இயற்கையான முறையில் தலைமுடியை கருமையாக்க முயற்சி செய்யவும். இதற்கு அவுரி பொடி சிறந்த தேர்வாக அமையும். இன்றைக்கு எப்படி அவுரி பவுடரைப் பயன்படுத்த வேண்டும்? இதில் உள்ள நன்மைகள் என்னென்ன? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
மேலும் படிக்க: அழகுக்கு அழகு சேர்க்கும் இயற்கை பொருட்கள்; உங்கள் வீட்டு சமையலறையிலேயே இவை இருக்கின்றன!
மேலும் படிக்க: உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும் பானங்கள்; இவற்றை அருந்தும் போது கவனம் தேவை
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com