
பெண்கள் எப்போதுமே தங்களது நீளமான மற்றும் அடர்த்தியான முடி வேண்டும் என்று நினைப்பார்கள். சில பெண்கள் தங்களது கூந்தலை முறையாக பராமரித்துக் கொள்வார்கள். ஆனால் சிலர் தங்களது கூந்தலைப் பற்றி கவலைக்கொள்வதில்லை. இளமையாக காலத்தில் தங்களது வாசனை வரக்கூடிய ஏதாவது ஷாம்புகளைப் பயன்படுத்திருப்பார்கள். தொடர்ச்சியாக கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளைப் பயன்படுத்துவதால் முடி உதிர்தல் தொடங்கி இளம் வயதிலேயே நரைமுடி பாதிப்பையும் சந்திக்க நேரிடும். எவ்வித பாதிப்பும் இல்லாமல் தலைமுடியைப் பராமரிக்கவும், முடி உதிர்வைத் தடுக்க வேண்டும் என்றால் தேங்காய் மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்துப் பயன்படுத்தப்படும் ஹேர் மாஸ்க் பயன்படுத்திப் பாருங்கள்.
மேலும் படிக்க: Hair Care Tips: கூந்தல் வளர்ச்சிக்கு எண்ணெய்; வாரத்திற்கு எத்தனை முறை பயன்படுத்தினால் சிறந்த பலன் கிடைக்கும்?
மேலும் படிக்க: சரும பராமரிப்பில் எலுமிச்சை பயன்படுத்தும் நபரா நீங்கள்? இந்த 4 தவறுகளை மட்டும் பண்ணாதீங்க
தலைமுடிக்கு எண்ணெய் சரியாகத் தேய்க்காவிட்டாலும், கெமிக்கல் நிறைந்த ஷாம்புகள் உபயோகித்தல், அதிகப்படியான மாசுபாடு மற்றும் ஹார்மோன் மாற்றங்களாலும் பெண்களுக்கு அதிகளவில் முடி உதிர்தல் பிரச்சனை ஏற்படுகிறது. அதிகப்படியான மன அழுத்தமும் தலைமுடி உதிர்வுக்கு ஒரு காரணமாக அமைகிறது.
Image source - Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com