தமிழர்களின் பண்பாட்டை பறைசாற்றும் பண்டிகையான தைத் திருநாள் வந்தாலே அனைவருக்கும் மகிழ்ச்சியான சூழல் அமையக்கூடும். ஆண்களை விட பெண்களுக்கு பொங்கல் திருநாளில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஆனாலும் போகிப் பண்டிகைக்குள் வீட்டில் உள்ள பழைய பொருள்களை அப்புறப்படுத்தி சுத்தம் செய்வது அவர்களின் மிகப்பெரிய வேலையாகவே அமையக்கூடும்.
முன்பெல்லாம் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வார காலத்திற்கு முன்னதாக வீடுகளுக்கெல்லாம் வெள்ளை அடிக்க ஆரம்பிப்பார்கள். இப்பழக்கம் தற்போது இல்லை என்றாலும், வீடுகளில் உள்ள பொருள்களை எல்லாம் சுத்தமாக துடைத்தெடுக்கும் பழக்கம் உள்ளது. எனவே இந்த பண்டிகைக் காலத்தில் வீடுகளை சுத்தம் செய்வதற்கு முன்னதாக இந்த டிப்ஸ்களை கொஞ்சம் படித்துக்கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு உதவியாக இருக்கும்.
மேலும் படிங்க: தித்திக்கும் கரும்புகளோடு கொண்டாடும் தைத்திருநாள்!
மேலும் படிங்க: தைப் பொங்கலும் அதன் சுவாரஸ்சிய வரலாறும்!
இவ்வாறு இந்த போகிப்பண்டிகை நாளில் உங்களது வீடுகளை சுத்தம் செய்துக் கொள்ளுங்கள். பலருக்கு தூசி அலர்ஜி ஆகக்கூடும் என்பதால் மாஸ்க் அணிந்துக் கொள்வது நல்லது.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com