முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம். பல சமயங்களில் இது நோயினால் நிகழ்கிறது, சில சமயங்களில் இது சருமத்தைப் பராமரிக்காததால் ஏற்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சில வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் முகத்தில் உள்ள புள்ளிகளைக் குறைக்கலாம். இது குறித்து அழகுக்கலை நிபுணர், ஆயுர்வேத நிபுணர் மற்றும் ஜூவேனா ஹெர்பல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மேதா சிங்கிடம் பேசினோம். அவர் ”தோலில் மெலனின் உற்பத்தியின் காரணமாக, கரும்புள்ளிகள் உருவாகத் தொடங்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில வீட்டு வைத்தியங்களைக் கொண்டு இந்த கரும்புள்ளிகளுக்கு சிகிச்சையளிக்கலாம்” என்கிறார்.
கரும்புள்ளிகளுக்கு வீட்டு வைத்தியம்
தேயிலை எண்ணெய்
- 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- 3 சொட்டு தேயிலை மர எண்ணெய்
ஆரஞ்சு தோல்
- 1 டீஸ்பூன் ஆரஞ்சு தோல் தூள்
- 1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லில் ஆரஞ்சு தோல் பொடியை கலந்து முகத்தை நன்றாக ஸ்கரப் செய்யவும். 2 நிமிடம் முகத்தை ஸ்க்ரப் செய்த பின் முகத்தை கழுவ வேண்டும். இந்த செய்முறையை நீங்கள் தொடர்ந்து பின்பற்றலாம். சருமத்திற்கு ஆரஞ்சு தோலின் நன்மைகள் - ஆரஞ்சு வைட்டமின்-சியின் சிறந்த மூலமாகும். வைட்டமின்-சி அதன் தோலிலும் நல்ல அளவில் காணப்படுகிறது. இதுவும் முகத்தில் உள்ள புள்ளிகளை குறைக்கிறது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.Images Credit: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation