முன்பெல்லாம் 50 வயதுக்கு மேல் தான் தலையில் வெள்ளை முடி பிரச்சனை தொடங்கும். ஆனால் இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் வெள்ளை முடி பிரச்சனையால் சிரமப்படுவதை பார்க்க முடிகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள், தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் ஆகியவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். பெரும்பாலானோர் இந்த பிரச்சனையை சரிசெய்ய பலவகையான விலையுயர்ந்த முடி பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை முடியை அதிகளவில் சேதப்படுத்தும் என்பதே உண்மை.
சில நேரங்களில் வெள்ளை முடி பிரச்சனை இன்னும் அதிகமாகலாம். வெள்ளை முடியை இயற்கை முறையில் சரிசெய்து அதை கருப்பாக மாற்ற கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெய் பெரிதும் உதவுகிறது. கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் மூலம் வெள்ளை முடி பிரச்சனையை எப்படி சரிசெய்யலாம் என்பதை அழகுக்கலை நிபுணர் சாயா ஆனந்தி அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்: கரும்புள்ளிகளை போக்க உதவும் மஞ்சள் ஸ்க்ரப்
இந்த பதிவும் உதவலாம்: சரும வறட்சி, முக சுருக்கம் அனைத்தையும் சரி செய்ய வெள்ளரிக்காய் டிப்ஸ்!!!
கற்றாழையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், உங்கள் தலைமுடியை மென்மையாகவும் கருமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. இது தவிர முடியின் வறட்சியை நீக்குகிறது. அதே சமயம் இந்த ஹேர் மாஸ்க் முடியின் அமைப்பை சரிசெய்து தலைமுடியை நீரேற்றமாக வைத்திருக்கிறது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com