ஒளிரும் சருமம் என்பது ஒவ்வொரு பெண்ணின் ஆசையாகும். ஆனால் காலப்போக்கிலும் கால நிலை மாற்றங்கள் காரணமாகவும் சருமம் மங்கத் தொடங்குகிறது. இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம், உதாரணமாக சருமத்தை சரியாக பராமரிக்காதது மற்றும் தவறான சருமம் சார்ந்த பொருட்களை பயன்படுத்துதல் போன்றவை. ஆனால் நீங்கள் விரும்பினால் பளபளப்பான சருமத்தைப் பெறலாம். இதற்கு பல நூற்றாண்டுகளாக கடைபிடித்து வரும் அழகு முறை என்ன என்பதை பார்க்கலாம். முகத்தின் அழகை அதிகரிக்க பல நூற்றாண்டுகளாக பால் ஏடால் ஆன கிரீம் (பாலாடை) பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிரீம் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஸ் பேக்கை முகத்தில் பூசுவதன் மூலமும் முகத்திற்கு பளபளப்பைக் கொண்டுவரலாம். கிரீம் கொண்டு ஃபேஸ் பேக் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? எனவே இந்த கட்டுரையை கடைசி வரை படியுங்கள்.
மேலும் படிக்க: முகத்திற்கு உடனடி பொலி தரும் சுரைக்காய் ஃபேஸ் பேக்... ட்ரை பண்ணி பாருங்க நல்ல ரிசல்ட் கிடைக்கும்
சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கும், ஊட்டமளிப்பதற்கும், கிரீம் கொண்டு தேன் சேர்த்து அதைப் பயன்படுத்த வேண்டும்.
மஞ்சள் மற்றும் கிரீம் கொண்ட ஃபேஸ் பேக் மந்தமான முகத்திற்கு பொலிவைத் தரும். உங்கள் சருமத்தை பளபளக்க ஆரம்பிக்கும். ரோஜா எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன இவை முகப்பரு பிரச்சனையை குறைக்க உதவுகிறது.
கடலை மாவு இறந்த சருமத்தை நீக்கி உங்கள் சருமத்தை பொலிவாக மாறும்.
மேலும் படிக்க: முகத்தை ஆழமாக சுத்தம் செய்ய இனி பியூட்டி பார்லருக்கு போக வேண்டும்.. இதை ட்ரை பண்ணி பாருங்க
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com