தலைமுடி அதிகம் உடைவதாலும் அடிக்கடி முடியை அலச முடியாமல் போவதாலும் முடி உதிர்தல் பிரச்சனை மிகப்பெரிய தொந்தரவாக உருவெடுக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முடி உதிர்ந்து அதன் அளவு பாதியாக குறைவதற்கு முன்பே சில வழிமுறைகளை பின்பற்றி முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம். சிகையலங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப்பின் முடி உதிர்வை கட்டுப்படுத்தும் வழிகளை நம்முடன் பகிர்கிறார்.
தலையில் பொடுகு மற்றும் அழுக்கு இருக்கும்போது முடி அதிகம் உதிரலாம். இந்த நேரத்தில் வேப்பிலையை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரினால் தலைமுடியை அலசவும்.
வெங்காயத்தின் சாறை பஞ்சில் நனைத்து அந்த பஞ்சை தலைமுடியின் வேர்களில் தடவவும். பின்னர் அதிக கெமிக்கல் இல்லாத மைல்டு ஷாம்பூ மூலம் முடியை அலசவும். இது முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.
சிகையலங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப்பின் கூறிய இந்த டிப்ஸ்களை முறையாக பின்பற்றி குளிர்காலத்தில் அதிகரித்து வரும் முடி உதிர்தல் பிரச்சனையில் இருந்து விடுபடுங்கள். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்
Images Credit: freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com