மழைக்காலத்தில் பருவநிலை மாற்றத்தால் தலையின் ஈரப்பதம் அளவு மாறுபடுவதால் பொடுகு, முடி உதிர்வது போன்ற பிரச்சனைகள் வருகின்றது. மழைக்காலங்களில் கூந்தலில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் முடி சுருள்வது மற்றும் உடையக்கூடியதாக ஆக்குகிறது. ஈரப்பதம் காரணமாக முடியை உலர வைத்து பலவீனமாக இருக்கும் முடியின் வேர்களைப் பலவீனப்படுத்துகிறது. இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தர்க்க சில சிறந்த குறிப்புகளைப் பார்க்கலாம்.
வெந்தயத்தில் உள்ள நிகோடினிக் அமிலம் முடி உதிர்தலை தடுக்கும்
மருதாணி பேஸ்ட்
மருதாணி ஒரு இயற்கையான முடி கண்டிஷனர். தலைமுடிக்குப் பாதுகாப்பை வழங்குவதோடு இது மழைக்கால தலைமுடி சார்ந்த நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. முடியை பலப்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்து அளிக்கிறது.
Images Credit: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com